Friday, May 12, 2017

புலம்பு ...

க்ருஷ்ணனின் தபால்🙏🏼
ராதேக்ருஷ்ணா...
புலம்பவேண்டும் போலிருக்கிறதா ?!?
அப்படியென்றால் க்ருஷ்ணன் உனக்கு செய்த நல்லவைகளை நினைத்து புலம்பு ...
க்ருஷ்ணனின் நாமத்தைப் புலம்பு ...
க்ருஷ்ண பக்தர்களை நினைத்து புலம்பு...
இதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத் திரும்ப அல்ப மனிதர்களை பற்றி ஏன் புலம்புகிறாய் ...
சீ... சீ... வெட்கமாயில்லை !!!
🙏🏼குருஜீ கோபாலவல்லிதாசர்🙏🏼

No comments:

Post a Comment